Thursday 30 June 2011

பயத்தை போக்கினால் தாம்பத்யத்தில் ஜெயிக்கலாம்

சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உறவில் அவ்வளவாக நாட்டமிருக்காது. இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறுவயதில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரியவர்கள் சொல்லிக்கொடுத்த விதமும் செக்ஸ் என்றாலே பெண்களிடம் ஒரு வித வெறுப்பினை ஏற்படுத்தி விடுகின்றன. உறவைப் பற்றிய தவறான மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன்றவையும் பெண்களது இப்பிரச்சினைக்குக் காரணங்கள். 

முதல் உறவின் போது இரத்தம் வெளிப்படும் என்பதில் தொடங்கி குழந்தை பிறப்பதில், பிரசவ வலியில் உள்ள தேவையற்ற பயங்களும் இதற்குக் காரணங்களாக அமையலாம். உறவின் போது கணவன் ஒரே மாதிரியான நிலைகளைக் கையாள்வது அல்லது கண்மூடித்தனமாக ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளாலும் மனைவிக்கு உறவின் மீது மீது வெறுப்பு ஏற்படலாம். இருபத்தைந்து சதவிகிதப் பெண்கள் தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கிறது ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு . 

கூட்டுக்குடும்ப பிரச்சினை

கூட்டுக் குடும்பங்களில் இருக்கிற பெண்கள் பலர் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. நிறைய பேர் சூழ இருப்பதால் யாராவது தம்மைக் கவனித்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்தரங்க உறவைத் தவிர்க்கவும், வெறுக்கவும் செய்வார்கள்.குழந்தை பெற்றுக் கொண்டால் இளமையும், அழகும் போய் விடும் என்று பயப்படும் பெண்கள், அதன் விளைவாக உறவு கொள்வதையே தவிர்ப்பார்கள். 

உடலுறவு என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கணவன் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைப்பார்கள். இந்நிலையில் அந்தப் பெண் உறவை வெறுக்கவும் மாட்டாள். அதே சமயம் அவளால் அதை முழு இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியாது. செக்ஸில் நாட்டமில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலருக்கு உச்சக்கட்டம் என்பதே சாத்தியமாகாது. விருப்பமிருந்தாலும்கூட இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு உறவுக்கு உடல் இடம் கொடுக்காது. இணங்காது. அதனாலேயே உறவின் மீது அனாவசிய வெறுப்பு ஏற்படும். 

எதிர்பார்ப்பு தரும் ஏமாற்றம் 

திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு களும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவனின் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைவதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வு.

சில குடும்பங்களில் ஆண் குழந்தை பெறும் பெண்களுக்குத் தான் மதிப்பு. ஒரு வேளை தனக்கு ஆண் குழந்தை பிறக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் உறவிலிருந்து தப்பிக்க ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தப்பிக்கும் பெண் களும் உண்டு. நாளடைவில் அதுவே நிரந்தரமாகி விடும்.கணவனது தோற்றத்தில் திருப்தியில்லாத பெண்களும், தன் கணவனுக்கு தன்னையல்லாத வேறொரு பெண்ணுடன் உறவு உள்ளது என்று தெரிய வரும் பெண்களும்கூட தாம்பத்திய உறவைத் தவிர்ப்பார்கள்.

கணவன் மீதான வெறுப்பு

தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள்,கணவனின் மீதான வெறுப்பைக் காட்ட அவர்கள் நாடும் ஒரே வழி அதுவாகத்தான் இருக்கும்.தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு குறிப்பிட்ட நபர்களுடன் உறவு கொள்ள வேண்டி வரும் போது நாட்டமின்றிப் போவதும், தனக்கு விருப்பமுள்ளவர்களுடன் உறவு கொள்ளும் போது பிடித்துப் போய் இணங்குவதும் உண்டு.

அழகு பற்றிய விமர்சனம்

அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து தாம்பத்திய உறவை வெறுக்கிறாள். திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறை யக்கூடும்.

திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். இதனாலும் உறவில் ஈடுபட வெறுப்பு ஏற்படலாம். இதனால் தனக்கு அதில் ஆர்வமே இல்லாதது போல நடிப்பார்கள். தலைவலி, மார்பகங்களில் வலி, மார்பகங்களின் அளவுகளைப் பற்றிய கவலை, உடல்வலி, மயக்கம், உறவின் போது ஏற்படும் ஒருவிதப் படபடப்பு, அளவுக்கதிக வியர்வை போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு செக்ஸில் வெறுப்பு வருவது சகஜமான ஒரு விஷயம். 

தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது தீர்க்க முடியாத குறையில்லை என்கிறது மருத்துவம். கணவனது பக்குவமான அணுகுமுறை, மனைவியிடமான அவனது நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்றவையும் இப்பிரச்சினையைக் குணமாக்கும் சிகிச்சைகளில் முக்கியமாம். மருத்துவரிடம் கேட்கத் தயங்கிக் கொண்டு இதை அப்படியே விட்டு விடுவது தவறு என்கின்றனர் உளவியலாளர்க

2 comments:

  1. அன்பே நண்பர்களே, இது என் திருமண-திருப்புமுனை சான்று.
    நான் இந்த மனிதனுக்கு நன்றி சொல்ல என்னிடம் சேர விரும்புகிறேன். என் கணவர் என்னை மற்றொரு பெண் சந்திக்க 3years கடைசி வரை, நாம் இரண்டு குழந்தைகள் ஒன்றாக இருந்தது. ஆனால் என் கணவர் எப்போதுமே தவறு செய்கிறார், என் கணவர் இனிமேல் என்னை நம்பமாட்டார், என் திருமண பிரச்சனை பற்றி ஒரு சக ஊழியரிடம் சொன்னேன், உதவிக்காக டாக்டர். என் நண்பர் எனக்கு மின்னஞ்சல் முகவரியை அனுப்பினார்.
    டி.ஆர்.ஓடுதேவா அறிவுறுத்தலைப் படியுங்கள் மற்றும் அதை பின்பற்றுவதற்காக 3 நாட்கள் கழித்து, மாயக் காதல் எழுத்துப்பிழை நடிப்பதற்கு என் கணவர் ஆண்டர்சன் என்னை தொலைபேசியில் அழைத்தார், என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டார், நான் அவரை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன், நான் மகிழ்ச்சியாக இருந்தேன், அவரை ஏற்றுக்கொண்டேன் என் நெஞ்சம் நிறைந்த. இப்போது நானும் என் கணவரும் கணவனும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து கொண்டிருக்கிறார்களே, இன்று ஒரு குடும்பம் என்னுடைய திருமணத்தை மீட்பதற்கு பவர் மற்றும் டேலண்ட் உபயோகிப்பதால் நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். இந்த வேலையை கடவுளுக்கு நன்றி ஓதுடுவை பெரிய வேலைக்காக அனுப்பியுள்ளேன் .. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இந்த அற்புதமான சாட்சியத்தை பகிர்ந்து கொள்ள நான் சத்தியம் செய்கிறேன், எனவே உதவிக்காக அவரது மனிதனை தொடர்பு கொள்ளும்போது ஒருவரின் திருமணம் இன்று மீட்கப்படும்.
    தயவுசெய்து தயவுசெய்து நண்பர்களே தயவு செய்து தயவு செய்து இங்கே நீங்கள் எந்த உறவு நெருக்கடியையும் அவநம்பிக்கையையும் கடந்து சென்றால், இந்த நபரை மின்னஞ்சல் மூலம் அவசரமாக தொடர்பு கொள்ளுங்கள்: dr.oduduwaspellcaster@gmail.com ODUDUWA மேலும் நிரந்தர தீர்வை கண்டறிவதில் தனித்துவமானது இங்கே சிக்கல்களுக்கு ...
    - நீங்கள் உங்கள் முன்னாள் திரும்ப விரும்பினால்.
    - விவாகரத்து நிறுத்துங்கள் மற்றும் உங்கள் திருமணத்தை மீண்டும் இணைக்கவும்
    - உங்கள் காதலியை நம்புங்கள்
    - நீங்கள் எப்போதும் நைட்மேர்ஸ் அல்லது இரவில் கெட்ட கனவுகள் இருந்தால்.
    - உங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டும்.
    - நீங்கள் பெண்கள் / ஆண்கள் உங்களை ஈர்க்க வேண்டும்.
    - உங்கள் சொந்த குழந்தைக்கு நீங்கள் விரும்பினால்.
    - அதிகாரங்கள், செல்வம் மற்றும் புகழ் ஆகியவற்றிற்கு உச்சரிப்பு.
    - மேஜிக் எண்களை வென்று லாட்டோவை வெல்வதற்கு ஸ்பெல்.
    - மூலிகைப் பராமரிப்பு மற்றும் எந்தவொரு ரத்த நோயும் குணப்படுத்துதல்.
    இந்த மனிதர் நேர்மையானவர், பூமியில் இறங்குவார், நான் சத்தியத்தை உறுதிப்படுத்தி அதை வேலை செய்கிறேன்.
    மின்னஞ்சல் அனுப்ப செய்தி சேர்க்கவும்: மேலும் தகவலுக்கு dr.oduduwaspellcaster@gmail.com. உறுதிப்படுத்தல்.

    ReplyDelete
  2. ஆண்மை குறைபாடு நரம்பு தளர்ச்சி குணமடைய ஆணுறுப்பு வளர்ச்சி பெற மூலிகை

    நத்தைச்சூரி 50 கிராம்
    ஓரிதழ்தாமரை 50
    நீர்முள்ளி 50 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம்
    நெருஞ்சி 50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 50 கிராம்
    தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50
    பாதாம்பிசின்50
    ஆலவிதை 50
    அரசவிதை50
    நாகமல்லி இலை 50
    சாலாமிசிரி 50
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்
    கருஞ்சீரக எண்ணெய்
    வெள்ளைஎள் எண்ணெய்
    நாகமல்லி எண்ணெய்
    மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி நீளம் தடிமன் கிடைக்கும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    ReplyDelete